பருவத்தின் உச்சியில் பிறந்து
நினைவுகளில் ஆழ்ந்து மூழ்கி
இன்ப துன்பங்களில் உழன்று
வழி நெடுக்க உயிர் கொணர்ந்து
சலசலக்கும் கூ(ஊ)டலோடு இசைபறப்பி
வாழ்க்கைக் கடலின் அமைதியான நடுக்கடலில்
நிலவோடு போட்டிக்கொண்டு
அமைதியாக பயணிக்கிறது நம் காதல்
நன்றி
நாணல்