Thursday 31 December 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....


பகலில் தெரியும்
நிலவைப் போல்
இப்பூவுலகில் எல்லாமும்
உன் கண் முன்னே
தான் கொட்டியிருக்கு...
பார்க்கும் உன் பார்வையையும்
தேடும் உன் இடத்தையும்
கொஞ்சம் விடாமுயற்சியோடு
திருத்திக் கொண்டேயிரு...
உன் தேடலுக்கு
விடை பிறக்கும்....


அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


நன்றி,
நாணல்


5 comments:

S.A. நவாஸுதீன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

thiyaa said...

வாழ்த்துகள்

JSTHEONE said...

Iniya puthaandu nal vaazhthukkal