Monday 24 August 2009

சிங்கை நாதருக்காக கூட்டுப் பிரார்த்தனை....

நம் நண்பர் செந்தில் நாதர் அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற கூட்டு பிரார்த்தனையில் இணைவோம்...

அறுவை சிகிச்சை விபரம்:

நாள்: 27 ஆகஸ்ட் 2009
நேரம்: காலை எட்டு மணி சிங்கப்பூர் நேரம் (இந்திய நேரப்படி காலை ஐந்தரை மணி)
சிகிச்சைக்கான குறைந்தபட்ச நேரம்: ஏழு மணி நேரங்கள்.


நண்பர்கள் அனைவரையும் சிகிச்சை நடக்கும் நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் இணையும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரிந்த வழிபாட்டுத் தளங்களிலும் செந்தில்நாதனுக்காக வழிபட கேட்டுக்கொள்ளுங்கள்.

நன்றி,
நாணல்

11 comments:

Unknown said...

நன்றி நாணல்

நிஜமா நல்லவன் said...

செந்தில்நாதன் நலமுடன் திரும்ப எனது பிரார்த்தனைகள். அனைவரும் கூட்டு பிரார்த்தனையில் இணைவோம். நன்றி நாணல்!

சந்தனமுல்லை said...

கண்டிப்பாக! பிரார்த்தனைகள் கண்டிப்பாக பலனளிக்கும்! செந்தில் அண்ணனுக்குக் கடவுள் சக்தியையும் பலத்தையும் தந்தருளட்டும்! குடும்பத்தாருக்கு இந்த அனுபவத்தைக் கடந்துச் செல்ல மனோதைரியத்தைத் தரட்டும்! !

கும்மாச்சி said...

செந்தில் நாதன் நலமுடன் திரும்ப எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டுவதில் நானும் எனது குடும்பமும் இணைகிறோம்.

Thamiz Priyan said...

செந்தில்நாதன் நலமுடன் திரும்ப
எங்களது பிரார்த்தனைகள்.

sakthi said...

செந்தில்நாதன் நலமுடன் திரும்ப எனது பிரார்த்தனைகள்.

நையாண்டி நைனா said...

நானும் எனது குடும்பத்தார் மற்றும் நண்பருடன் வேண்டுகிறேன்.

நட்புடன் ஜமால் said...

தொடருவோம் யமது பிரார்த்தனைகளை ...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்றிங்க!

*இயற்கை ராஜி* said...

எனது பிரார்த்தனைகள்

கானா பிரபா said...

செந்தில் நாதனுக்காக நடத்தப்படும் பிரார்த்தனைப் பலன் கைகூடும்.