Thursday 24 September 2009

கண்ணாடியில்..

உன்னை உயிரென நேசிக்கும்
உன்னவளின் கண்களைக் காணும்வரை
என் கண்கள்
உன்னை தேடிக்கொண்டிருக்கும்
என சொன்ன எனக்கு
நானிருக்கும் உன்
கண்களைப் பாரென
கண்ணாடியில் பிரதிபலித்து
கண்ணடித்த உன்னை
என்னவென்று சொல்ல...

படம் : http://www.artchive.com/artchive/r/rockwell/rockwell_mirror.jpg

நன்றி,
நாணல்

6 comments:

Muthusamy Palaniappan said...
This comment has been removed by the author.
உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

நல்ல படம் போட்டு வரிகளோடு ...

நிஜமா நல்லவன் said...

படம் நல்லா இருக்கு...கவிதையும் கூட:)

Unknown said...

அருமையான கவிதை அக்கா.. :)))

Ungalranga said...

this is very cool..!!

ரொம்ப நல்லா வந்திருக்கு..!!

மேலும் ரெண்டு மூணு கவிதை சேர்த்தெ எழுதலாமே!!

ஆவலுடன்
ரங்கன்