Wednesday 21 October 2009

என்னில் நீ ...

மழைகூட பல நேரம்
முன்ன‌றிவிப்போடு தான் வ‌ரும்...
நீ
வந்ததும் தெரிய‌வில்லை
என்னுள்
சென்ற‌தையும் அறிய‌வில்லை..
இன்று,
என் உயிரின் அணுவாய்
கலந்தேபோனாய்...
உனை என்னில்
பிரித்தரியும் ச‌க்தி
இயற்கைக்கு இருக்குமானால்
வணங்குவேன் இயற்கையை...

நன்றி,
நாணல்

4 comments:

Thamiz Priyan said...

mmmm.... ;-)

சத்ரியன் said...

//உனை என்னில்
பிரித்தரியும் ச‌க்தி
இயற்கைக்கு இருக்குமானால்
வணங்குவேன் இயற்கையை... //

நாணல்,

ம்ம்ம்ம்ம்ம்....!ரொம்ப திடமான நம்பிக்கைப் போல. ரொம்ப உறுதியோ?

ரசித்தேன் கவிதையை.

அன்புடன் நான் said...
This comment has been removed by the author.
அன்புடன் நான் said...

வாழ்க வளமுடன்....அருமை!