Wednesday 10 February 2010

உனக்குள் நான் ..

இலை மறை காயாக
உனையறியாமல் உனக்குள் நுழைந்து
எனை யாரென்று தேட
நீ படும்பாட்டை ரசிக்கிறேனடா..
உனக்கான உன் மனதை
நீ புரியப்பழகு ,
புரிவாய்
உனக்குள் இருக்கும் என்னை
உன்னிளும் பரவும்
எனக்குள் இருக்கும் காதல்…

நன்றி,
நாணல்

5 comments:

நட்புடன் ஜமால் said...

உனக்குள் இருக்கும் என்னை
உன்னிளும் பரவும்
எனக்குள் இருக்கும் காதல்…]]

superbங்க ...

மதுரை சரவணன் said...

//நீ புரியப்பழகு ,
புரிவாய்
உனக்குள் இருக்கும் என்னை
உன்னிளும் பரவும்
எனக்குள் இருக்கும் காதல்…// super. i enjoyed this lines.

நாணல் said...

நன்றி ஜமால் :)

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சரவணன் :)

erodethangadurai said...

கவிதை வரிகள் அனைத்தும் அருமை. ! இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

நாணல் said...

நன்றி தங்கதுரை வருகைக்கும் பின்னூட்டதிற்கும் :)