Tuesday 9 November 2010

குடைக்குள் ம‌ழை

கேள்விகளின் பதிலாய்
கேள்விகள் பிறக்கையில்
ரசிக்கின்றேன்
கேள்வியின் நாயகனாய்
நீயிருக்கையில்!

உயிர‌ற்ற‌ பூவும்
உயிர் பெறுகின்ற‌து
உன் க‌ர‌ம் தீண்டி
என‌க்கு ப‌ரிசாகையில்!

குடைக்குள் உன் பெய‌ர்
எழுதிய‌த‌ன் மாய‌ம்
குடைக்குள் ம‌ட்டுமே
ம‌ழை பொழிவதாய்
உண‌ர்கின்றேன்!

ந‌ன்றி,
நாண‌ல்

No comments: