Tuesday 30 November 2010

சிதறிய எண்ணங்கள்

’சாக வழியில்லாது
வாழ முடிவெடுத்தேன்
நீயில்லாமல்’
இப்ப‌டிக்கு,
புகைப் பிடிக்கும் பழக்கத்தை
விட்டொழிக்கும் நான்!

$%^&*#

புரித‌லும்
சில‌ நேர‌ம்
பிரிவ‌த‌ற்கு
வித்திடும்!

$%^&*#

வலுவான
நிஜங்களும்
சில நேரம்
பலவீனமாக்கும்!

$%^&*#

தனிமையும் இனிமையே
நம்மை நேசிப்பவர்கள் தந்தால்
தனிமை கொடுமையே
நாம் நேசிப்பவர்கள்
நம்மை நேசிக்கவில்லையென‌
தெரிந்தபின்!

நன்றி,

நாணல்

No comments: