Monday 7 September 2009

காலம்...


காலம் காட்டிய‌
திசையில் பயணித்த‌
நம் பயணங்களை
காலந்தாழ்த்தியாவது
காலம் இணைக்குமென‌
காலத்தோடு போட்டிக்கொண்டு
காலமாகாமல் காத்திருக்கிறேன்... ‌


நன்றி,
நாணல்

6 comments:

நிஜமா நல்லவன் said...

சூப்பர்!

ஆயில்யன் said...

காத்திருக்கும் காலத்திற்குள் கவலை வேண்டாம் கடவுள் கருணையில் நினைத்தவற்றையெல்லாம் காலம் கரை சேர்க்கும்!

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பாடா!)

:)

ஆயில்யன் said...

// நிஜமா நல்லவன் said...

சூப்பர்!//

?!

நாணல் said...

// ஆயில்யன் said...
காத்திருக்கும் காலத்திற்குள் கவலை வேண்டாம் கடவுள் கருணையில் நினைத்தவற்றையெல்லாம் காலம் கரை சேர்க்கும்!

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பாடா!) :)

//

நன்றிங்க அண்ணா... :))) இதுவே கவிதை மாதிரி தான் இருக்கு...

// நிஜமா நல்லவன் said...
சூப்பர்!//

:))

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ப்ரியமுடன் வசந்த் said...

//காலத்தோடு போட்டிக்கொண்டு
காலமாகாமல் காத்திருக்கிறேன்... ‌//

டச்சிங்க்......