Wednesday 2 December 2009

நீ, நான், நாம்....



நீ நான் என
பிரித்தறியா நாட்களில்
நாமாக நமக்களித்த
இன்ப துன்பங்கள்
இன்று
துன்ப இன்பங்களாய்
உருவெடுத்து
நீயும் நானும்
மீண்டும் நாமாகும்
நாளுக்காக தவமிருக்கின்றன...


நன்றி,
நாணல்

9 comments:

JSTHEONE said...

Miga arumaiyaana varigal..

//நீயும் நானும்
மீண்டும் நாமாகும்
நாளுக்காக தவமிருக்கின்றன//

indha varigale thavippai prathipalikkiradhu

பூங்குன்றன்.வே said...

நல்ல கற்பனை வளம்.வாழ்த்துக்கள்.

Thamiz Priyan said...

:-)

Unknown said...

ரொம்ப சூப்பர்... :))))))))

Anonymous said...

//ஸ்ரீமதி said...
ரொம்ப சூப்பர்... :))))))))//

repeattuuuu :-))

அன்புடன் மலிக்கா said...

நாணலாய் கவிதை நயத்துடன் அருமை..

நட்புடன் ஜமால் said...

தவம் - மாதவம்

Unknown said...

எதார்த்தம் கலந்த ரசணை மிகுத்த கவிதை! அருமை நாணல்!

நாணல் said...

நன்றி JSTHEONE, பூங்குன்றன்.வே , தமிழ் அண்ணா , ஸ்ரீமதி , புனிதா , மலிக்கா, ஜமால் ,வைகறை :)