Tuesday 16 March 2010

கள்ளன்... யூத்ஃபுல் விகடனில்




இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியிடப்பட்டுள்ளது ...

நன்றி யூத்ஃபுல் விகடன்..


http://youthful.vikatan.com/youth/Nyouth/nanalpoem1503010.asp

கள்ளன்...



முன்னிரவின் கள்ளமில்லா
வெள்ளைநிலவின் ஒளியில்
கள்ளச்சிரிப்புடன்
கொள்ளைக்கொண்ட நீ
எந்தன் துயில் நீக்கும்
வேகத்தடையோ…

விழித்தெழுந்துப் பார்க்கையிலே
அமாவாசையின் இருட்டில்
உன் கள்ளச்சிரிப்பு
என் மேல் மையல் கொண்டுள்ளது

தூக்கத்தடைகள் கொண்ட கனவுலகத்தை
மீண்டும் தழுவுகிறேன் அன்பே...
கள்ளன் உன் தரிசனம் வேண்டி..!



நன்றி,
நாணல்

3 comments:

நட்புடன் ஜமால் said...

விகடனுக்கு வாழ்த்துகள்!

கள்ளியிலிருந்து மாறுபட்டு கள்ளனா

அழகாத்தானிருக்கு ...

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...
வாழ்த்துகள்!

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com