Saturday 19 February 2011

(மூட)ந‌ம்பிக்கை

காலத்தே நிகழக்
கூடுமானவைகளுக்காக‌
காத்திருக்க பொறுமையிறாத‌
இடத்தே தான்
பிறக்கிறது மூட நம்பிக்கை!

தம் நம்பிக்கையால்
நிகழ்ந்த வெற்றியை
பிறரைப் பொறுப்பேற்றுகையில்
மூட நம்பிக்கையாய்
வடிவம் கொள்கிறது
நம்பிக்கை!

நன்றி,
நாணல்

4 comments:

சுதர்ஷன் said...

//தம் நம்பிக்கையால்
நிகழ்ந்த வெற்றியை
பிறரைப் பொறுப்பேற்றுகையில்//

மூன்று வரியில் அனைத்தையும் சுருக்கி விட்டீர்கள் அருமை :)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்

நாணல் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சுதர்ஷன்..

ஆயிஷா said...

அருமை

நாணல் said...

நன்றி ஆயிஷா...