Tuesday 9 February 2010

(வி) சித்திரமடி நீ எனக்கு…

(வி) சித்திரமடி நீ எனக்கு…

உன் நினைவாகவே
நான் இருக்க விரும்புகிறேன்,
என நீ சொன்னதற்காக
உன் குறுஞ்செய்திக்கு
தாமதமாக பதிலளித்தால்
ஏனடா தாமதமென
செல்லமாகக் கடிந்து கொள்கிறாய்…

(வி) சித்திரமடி நீ எனக்கு…

உன்னருகில் நான் இருக்கையில்
சிணுங்கும் என் கைப்பேசியை
உன் எதிரியென்கிறாய்…
மற்ற நேரத்தில்
உன் கைபேசி தான்
நம் உயிரென்கிறாய்
நம்மிருவரையும் இணைப்பதனால்…

(வி) சித்திரமடி நீ எனக்கு…

நன்றி,
நாணல்

10 comments:

அண்ணாமலையான் said...

கலக்குங்க

Unknown said...

விசித்திரம் தான்... புது கம்பெனிலயும் ப்ளாக் ஓபன் ஆகுறது.. ;)))))

நாணல் said...

அங்கே ஓபன் ஆகலை :( வீட்ல இருந்து தான் படிக்கனும்.....

Toto said...

க‌விதை ந‌ல்லாயிருக்குங்க‌.

-Toto

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க.

நட்புடன் ஜமால் said...

வி-சித்திரம்- தான்.

உங்களுக்கு டச் விட்டு போன மாதிரி இருக்கு

இன்னும் செதுக்கனும் போலத்தோனுது

மதுரை சரவணன் said...

ungkal kai pesi visiththiram kavithaiyaai vanthullathu. arputham.

நாணல் said...

nanri toto, karunaagarasu, madurai saravana :)

amam Jamaal.. naduvula touch vitu pochu... chutti kaatiyamaiku nandri.. :)

நாணல் said...

nanri annaamalaiyaan :)

கமலேஷ் said...

க‌விதை ந‌ல்லாயிருக்குங்க‌.