Sunday 7 June 2009

சொல்லபடாததும் கேட்கபடாததும் ...

"என்ன வேண்டும் ?"
என்ற உந்தன் கேள்விக்கு
"நீ தான் வேண்டும்"
என வேண்டாமல்
இன்றுனை வேண்டி
எங்கே சென்று உனை தேட....

"கடைசிவரை நீ இருப்பாயா?"
என்ற உந்தன் கேள்விக்கு
"கடைசி எது?"
என கேட்காது
தொலைத்த உனை
எங்கே சென்று உனை தேட....

நன்றி,
நாணல்

No comments: