Saturday 6 June 2009

உன்னை நீயே காத்திரு...

நிழல் தரும் மரத்திற்கு
குடை பிடிக்க வருபவர்யாரோ..
ஒளிர விடும் மெழுகிற்கு
வெளிச்கம் கொடுக்க உருகுபவர்யாரோ..

தாகம் தீர்க்கும் மழையின்
தாகம் தீர்க்க பொழிபவர்யாரோ..
உயிர் காக்கும் காவலாளியின்
உயிர் காக்க முயல்பவர்யாரோ..

வருபவர் வரும்வரை காத்து வருந்துவதைவிட
உன்னை நீயே காத்திரு...


நன்றி,
நாணல்

1 comment:

நட்புடன் ஜமால் said...

உன்னை நீயே காத்திரு...\\

நல்லாயிருக்கு.